Tuesday 24 October 2017

உடைந்த கண்ணாடி



உடைந்து விட்ட கண்ணாடியில்
 உள்ளத்தின் பிரதிபலிப்புகள்;
 பகுதி பகுதியாகப்
 பயணம் செய்து
 மனதில்
 பிரளய அலைகளை
 உண்டாக்கும்;
 அவை
 விரைவில் அடங்காத
 பேரலைகள்!

 மூழ்கி விட்டால்
 முக்தி இல்லை!

 விலகி நிற்பதே
 விவேகம் !


--கி.பாலாஜி
21.02.2016

உடைந்த கண்ணாடி

No comments:

Post a Comment

Popular Posts