சிகரம்
https://sigaram.co/
பக்கங்கள்
இல்லம்
சிகரம்
என்ன மச்சி சொல்லு மச்சி
சிகரம் அகராதி
Sigaram World
வெள்ளித்திரை - Cinema
தொடர்பு கொள்ளுங்கள்!
Tuesday, 24 October 2017
உடைந்த கண்ணாடி
உடைந்து விட்ட கண்ணாடியில்
உள்ளத்தின் பிரதிபலிப்புகள்;
பகுதி பகுதியாகப்
பயணம் செய்து
மனதில்
பிரளய அலைகளை
உண்டாக்கும்;
அவை
விரைவில் அடங்காத
பேரலைகள்!
மூழ்கி விட்டால்
முக்தி இல்லை!
விலகி நிற்பதே
விவேகம் !
--கி.பாலாஜி
21.02.2016
உடைந்த கண்ணாடி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...
பராசக்தி (1952) சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி கூட்டணியில் ஒரு புதிய திருப்புமுனையை படைத்த அருமையான படம். அதில் இருந்து ஒரு பா...
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் தமிழுக்குக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீ...
தமிழின் அழகு!
உழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...
கவிக்குறள் - 0003 - காக்கும் கருவி!
அதிகாரம் 43 - அறிவுடைமை ******* அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்க லாகா அரண்...
ஐ எனும் ஐ!
தமிழில் இன்று ஐந்து, ஐயா, ஐயோ என்ற சொற்களை எழுதப் பயன்படும் 'ஐ' என்ற எழுத்து ஒரு காலத்தில் 'ஐ' என்ற சொல்லாகத் தனித்து நின்...
தைமகளே வா! வா!!
ஆவாரை, பூலைப்பூவோடு, பாளையும், வேம்போடு காப்புக்கட்டி, வீடுவாசல் அலங்கரித்து பழமையினை அழித்தொழிக்கும் போகியாம்! தைமகளே வா! வா!! தமிழனி...
விதையெனவே துளிர்வேனோ?
என்னென்று பிறப்பெடுத்தேன்! உள்ளத்தில் எவ்வளவோ ஆசைகொண்டேன்! எனக்கென்று நன்மையில்லை.... என்றேயென்னை படைத்துவிட்டான்! கனவென்ற...
சங்ககால சிறுகதை - 1: நீ நீப்பின் வாழாதாள்
அப்பொழுதுதான் வந்து சேர்ந்திருந்த மின்னஞ்சலையே பார்த்துக் கொண்டிருந்தான் செழியன். அந்த மின்னஞ்சலைப் படிக்கப் படிக்க அவனது முகத்தில் மகிழ்ச...
நகைச்சுவை - 500 பக்க கதை!
மனநல மருத்துவமனை: நோயாளி : ஐயா , நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்.. மருத்துவர் : அப்படியா? எங்க அந்தக் கதைய சொல்லு... ...
குறளமுதம் : ஒரு வரியில் குறள் விளக்கம்! அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து!
அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து குறள் 01 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ஒருவரி குறள் விளக்கம் : அகரம்...
சிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018
No comments:
Post a Comment