Sunday 15 October 2017

நகைச்சுவை - 500 பக்க கதை!

மனநல மருத்துவமனை:

நோயாளி  : ஐயா , நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்..

மருத்துவர்  : அப்படியா? எங்க அந்தக்  கதைய சொல்லு...



நோயாளி : முதல் பக்கம்,  ஒரு ராஜா குதிரை மேல ஏறி பக்கத்து நாட்டுக்கு  போறாரு....

மருத்துவர் : ம்ம்ம் அப்பறம்...

நோயாளி : கடைசி பக்கம், அந்த ராஜா பக்கத்து நாட்டுல போய் இறங்குறாரு...

மருத்துவர் : அப்போ மிச்ச 498 பக்கம் என்னடா கதை...?

நோயாளி : ராஜா குதிரைல போறாரு..... 
டக்...... டக்..... டக்..... டக்..... டக்............... டக்.......
டக்................. டக்................... டக்....................................டக்
டக்...........................................................டக்..............................
.......................டக்................................................
................................................................................
டக்........டக்.........டக்..........டக்..........டக்...........டக்.

மருத்துவர்: டேய்... இதெல்லாம் ஒரு கதையாடா.... இத எவன் டா படிப்பான் பைத்தியம்...

நோயாளி : டாக்டர் இத வாட்ஸப்ல  ல போடுங்க அங்க நெறைய பைத்தியங்க  இருக்காங்க.... இதெல்லாம் அவங்க படிப்பாங்க. இப்ப கூட ஒரு பைத்தியம்  படிச்சுட்டு சிரிச்சுட்டிருக்கு..... இப்போ யாருக்கு அனுப்பலாம் என்று யோசிக்கும்...

#நகைச்சுவை #JOKES

No comments:

Post a Comment

Popular Posts