மனநல மருத்துவமனை:
நோயாளி : ஐயா , நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்..
மருத்துவர் : அப்படியா? எங்க அந்தக் கதைய சொல்லு...
நோயாளி : முதல் பக்கம், ஒரு ராஜா குதிரை மேல ஏறி பக்கத்து நாட்டுக்கு போறாரு....
மருத்துவர் : ம்ம்ம் அப்பறம்...
நோயாளி : கடைசி பக்கம், அந்த ராஜா பக்கத்து நாட்டுல போய் இறங்குறாரு...
மருத்துவர் : அப்போ மிச்ச 498 பக்கம் என்னடா கதை...?
நோயாளி : ராஜா குதிரைல போறாரு.....
டக்...... டக்..... டக்..... டக்..... டக்............... டக்.......
டக்................. டக்................... டக்....................................டக்
டக்...........................................................டக்..............................
.......................டக்................................................
................................................................................
டக்........டக்.........டக்..........டக்..........டக்...........டக்.
மருத்துவர்: டேய்... இதெல்லாம் ஒரு கதையாடா.... இத எவன் டா படிப்பான் பைத்தியம்...
நோயாளி : டாக்டர் இத வாட்ஸப்ல ல போடுங்க அங்க நெறைய பைத்தியங்க இருக்காங்க.... இதெல்லாம் அவங்க படிப்பாங்க. இப்ப கூட ஒரு பைத்தியம் படிச்சுட்டு சிரிச்சுட்டிருக்கு..... இப்போ யாருக்கு அனுப்பலாம் என்று யோசிக்கும்...
#நகைச்சுவை #JOKES
No comments:
Post a Comment