Friday 23 February 2018

தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மாலை ஐந்து மணிக்கு ஜெய்நகர் பூங்காவில் (கோயம்பேடு பேரூந்து நிலையம் எதிரில்) இடம்பெறவுள்ளது.

வரவேற்புரை : முனைவர் செ. அய்யாப்பிள்ளை

முன்னிலை : கவிஞர் க.ச. கலையரசன் மற்றும் கவிஞர் எம். சக்திவேல்



கவியரங்கத் தலைமை : கவிஞர் செங்கைசண்முகம்

கவியரங்க தலைப்பு : சங்கே முழங்கு

36 கவிஞர்கள் கவியரங்கத்தில் கவிதை வாசிக்கவுள்ளனர்.

நன்றியுரை : ஆன்மீகச்சுடர் ஈ. ஆறுமுகம்

தொடர்புகள் :
முகவரி : எண் 01, நேரு நகர், மண்ணூர்ப்பேட்டை, சென்னை - 50.
செல்லிடப்பேசி : 9551547027

#சிகரம் #தமிழ் #கவிதை #கவியரங்கம் #நிகழ்வுகள்

#066/2018
2018.02.23
தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம் 
https://www.sigaram.co/preview.php?n_id=293&code=FYH5iWtJ  
பதிவர் : தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்
#சிகரம் #தமிழ் #கவிதை #கவியரங்கம் #நிகழ்வுகள் #SIGARAM #SIGARAMCO #KAVIYARANGAM
#சிகரம்

No comments:

Post a Comment

Popular Posts