Thursday 20 July 2017

காவியத் தலைவன்

விவேகனந்தர் நினைவு நாளுக்காக எழுதப்பட்ட சிறப்புக் கவிதை.

---------------------




அன்பை விதைத்து
ஆன்மாவை உயிர்த்தெழச் செய்து
அண்டத்தின் அதிர்வையும்
இறைவனின் மகிமையையும்
அறியச் செய்தாய்

உடலைப் பேண
உன்னதக் கலையான
யோகத்தையும் தவத்தையும்
யவனருக்கும் போதித்தாய்.....

முழுப் படைப்பை வாசிக்க கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்:

காவியத்தலைவன்

http://www.sigaram.co/preview.php?n_id=97&code=1nLXyTzj
       
இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠ அவர்களின் படைப்பாகும்.

No comments:

Post a Comment

Popular Posts