தனிமை எப்போதும் என்னை சுடுவதில்லை....
என்
குழந்தைகள் என்னோடு இல்லை
என்பதை மட்டும் உணர்த்தி செல்லும்
அவ்வளவு தான்....
அது உலைகலத்தின்
கொதிநிலையை விட சூடானது
இலைத்துளிர்ப்பு
இலைஉதிர்ப்பு
மரமென
நாம்...
துளிர்ப்பை உணராமல்
உதிர்ப்பை மட்டுமே
உணர்வதால் வந்தநிலை
பருவநிலை மாறுதல்
மாற்றம்காணா
மரமில்லை
மரங்கள்போல
மனதில்லை...
மனமொன்றும் மரமில்லை,
இவ்வுதிர்காலம் போயின்
வரும் வசந்ததிற்காக காத்திருக்க
இது கவியா தெரியவில்லை
ஆனால் உணர்வுகளின் சங்கமம்
இது கவிஞர்கள் அகரம் பார்த்திபன் மற்றும் முனீஸ்வரன் ஆகியோரின் படைப்பாகும்.
என்
குழந்தைகள் என்னோடு இல்லை
என்பதை மட்டும் உணர்த்தி செல்லும்
அவ்வளவு தான்....
அது உலைகலத்தின்
கொதிநிலையை விட சூடானது
இலைத்துளிர்ப்பு
இலைஉதிர்ப்பு
மரமென
நாம்...
துளிர்ப்பை உணராமல்
உதிர்ப்பை மட்டுமே
உணர்வதால் வந்தநிலை
பருவநிலை மாறுதல்
மாற்றம்காணா
மரமில்லை
மரங்கள்போல
மனதில்லை...
மனமொன்றும் மரமில்லை,
இவ்வுதிர்காலம் போயின்
வரும் வசந்ததிற்காக காத்திருக்க
இது கவியா தெரியவில்லை
ஆனால் உணர்வுகளின் சங்கமம்
இது கவிஞர்கள் அகரம் பார்த்திபன் மற்றும் முனீஸ்வரன் ஆகியோரின் படைப்பாகும்.
No comments:
Post a Comment