மழையின் மோகங்கள் யாரறிவார் - இந்த
மங்கையின் மனம்தனை யாரறிவார்
சிந்திய கண்ணீர் முத்துக்களை நான்
சேர்த்தெடுத்தோர் மாலை கட்டிவைத்தேன்
சீறும் அலைகளின் சீற்றத்தினை அதில்
சிப்பிகளாய் நானும் இட்டு வைத்தேன் - மோகக்
கருமேகங்கள் கலைந்தோர் கணத்தினில்
பெருமழை யாய்வீழ்ந்து பொழிந்திடுமே - அன்று
பேரிடியாய் மனதின் ஆசைக ளெல்லாம்
வீழ்ந்திடப் புவியே கலங்கிடுமே !
-கி.பாலாஜி
29.10.2017
சரஸ்வதி பூஜை தினம்
#sigaramco #tamil #poem #kbalaji #சிகரம் #சிகரம்CO #கவிதை #தமிழ் #பாலாஜி
மேகராகம் - சிகரம்
மேகராகம்
https://www.sigaram.co/preview.php?n_id=263&code=XIsLcwYo
பதிவர் : கி.பாலாஜி
#sigaramco #tamil #poem #kbalaji #சிகரம் #சிகரம்CO #கவிதை #தமிழ் #பாலாஜி
மங்கையின் மனம்தனை யாரறிவார்
சிந்திய கண்ணீர் முத்துக்களை நான்
சேர்த்தெடுத்தோர் மாலை கட்டிவைத்தேன்
சீறும் அலைகளின் சீற்றத்தினை அதில்
சிப்பிகளாய் நானும் இட்டு வைத்தேன் - மோகக்
கருமேகங்கள் கலைந்தோர் கணத்தினில்
பெருமழை யாய்வீழ்ந்து பொழிந்திடுமே - அன்று
பேரிடியாய் மனதின் ஆசைக ளெல்லாம்
வீழ்ந்திடப் புவியே கலங்கிடுமே !
-கி.பாலாஜி
29.10.2017
சரஸ்வதி பூஜை தினம்
#sigaramco #tamil #poem #kbalaji #சிகரம் #சிகரம்CO #கவிதை #தமிழ் #பாலாஜி
மேகராகம் - சிகரம்
மேகராகம்
https://www.sigaram.co/preview.php?n_id=263&code=XIsLcwYo
பதிவர் : கி.பாலாஜி
#sigaramco #tamil #poem #kbalaji #சிகரம் #சிகரம்CO #கவிதை #தமிழ் #பாலாஜி
No comments:
Post a Comment