ஆதவனில் கறையில்லை
அவன் கதிரொளியும் பிழையில்லை!
ஆண்டவனும் தவறில்லை-அவன்
அருளதிலும் குறையில்லை,
அதனதனின் பணிகள்
அழகாக நடக்குதிங்கே-இந்த
நிலையற்ற மானிடனோ
நிலையென்றே வாழ்வுமென
எத்தனைதான் குரோதங்கள்
எவ்வளவுதான் வஞ்சகங்கள்
இவரெல்லாம் சகுனியின் தலைமுறையோ,
பிசாசுகளின் மறுவுருவோ?!
-கவின்மொழிவர்மன்-
இவர்கள் -கவின்மொழிவர்மன்-
அவன் கதிரொளியும் பிழையில்லை!
ஆண்டவனும் தவறில்லை-அவன்
அருளதிலும் குறையில்லை,
அதனதனின் பணிகள்
அழகாக நடக்குதிங்கே-இந்த
நிலையற்ற மானிடனோ
நிலையென்றே வாழ்வுமென
எத்தனைதான் குரோதங்கள்
எவ்வளவுதான் வஞ்சகங்கள்
இவரெல்லாம் சகுனியின் தலைமுறையோ,
பிசாசுகளின் மறுவுருவோ?!
-கவின்மொழிவர்மன்-
இவர்கள் -கவின்மொழிவர்மன்-
No comments:
Post a Comment