Sunday 26 November 2017

இனியொருவன்...



மீண்டெழும் கடலே
முகிலற்ற வானே
முடிந்துவிடா வான்விளக்கே
எம் ஆலகண்டனுக்கு நன்றிகளை 
சேர்ப்பியுங்கள் இந்நாளிலும்.
எழுத்தறிவித்தாய்
எம் சுயம் இயற்றிட்டாய்
கொடிகொண்டு படைகாத்து 
பாடல்பெற்ற என் மண் 
அமைத்திட்டாய்
கரிகாலா 
அத்தனையும் துரோகமாகி
தூசுஎன போகையில் துயர் 
தாங்க என்செய்தாய்_இனி
யார் வந்து போனாலும் 
எதுசொல்லிப்போனாலும்
உள் ஆடும் ஒரு தீபம் நீயல்லோ_எமக்கு
உனை போல இனியொருவன் 
இல்லையெல்லோ...

இக்கவிதை அதிசயா (லக்ஷி நாகேஸ்வரன்) அவர்கள் பேஸ்புக்கில் வெளியிட்ட படைப்பாகும்.

இனியொருவன் - அதிசயா - பேஸ்புக் பதிவு 

-அதிசயா 

இனியொருவன் - அதிசயா - சிகரம் 

No comments:

Post a Comment

Popular Posts